Monday, December 9, 2019

சானி அபேசேகர்க்கர - திஸேரா இருவரினதும் வாக்குமூலங்கள் பதிவாகியுள்ளன....!

குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சானி அபேசேக்கரவினதும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பீ.எஸ். திஸேராவினதும் வாக்குமூலங்களை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு பெற்றுள்ளது எனத் தெரியவருகின்றது.

குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் முன்னாள் நிலையப் பொறுப்பாளர் நிசாந்த சில்வா நாட்டிலிருந்து வெளியேறியது தொடர்பிலேயே அவர்களின்வாக்குமூலங்கள் பெறப்பட்டடுள்ளதாகத் தெரியவருகின்றது.

வெள்ளிக்கிழமையன்று சானி அபேசேக்கரவிடம் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் மேலும் தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com