Saturday, January 12, 2019

சாரதி அனுமதிப்பத்திரம் பெறவுள்ள அனைவருக்கு இதைத்தான் செய்யவேண்டும்

இந்த ஆண்டிற்குள் சாரதி அனுமதி பத்திரம் பெறும் கணினி முறையிலான சோதனை அறிமுகப்படுத்தப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் A .K .K ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இந்தச் சோதனை நடவடிக்கை நாட்டின் 25 மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படவுள்ளன. சாரதி அனுமதி பாத்திரத்தை பெற்றுக்கொள்ளவுள்ள ஒருவர், கணினி முறையில் அதாவது ஒன்லைன் மூலம் பரீட்சைக்கு தோற்றவேண்டும். அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகளும் உடனடியாக ஒன்லைன் மூலம் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com