Thursday, January 3, 2019

கட்சித் தாவலுக்கு பணம் வழங்க முயன்ற ஆதாரங்களை வெளிப்படுத்தினார் பாலித்த ரங்கே பண்டார

பணம் மற்றும் பதவிகளை வழங்கி கட்சித் தாவுதலை செய்ய முயன்ற அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐ தே கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 26 -ம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் போது சுமார் 51நாட்களாக ஜனாதிபதி மைத்திரி மற்றும் மஹிந்த அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுபடி தனக்கு லஞ்சம் வழங்க முயற்சித்த அனைத்து ஆதாரங்களையும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் சமர்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com