Thursday, January 17, 2019

இன்று, தரம் ஒன்றிக்கு புதிய மாணவர்களை இணைக்கும் நிகழ்வு

அரசங்கப் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தேசிய நிகழ்வு இன்று முன்னெடுக்கப்படுகின்றது. கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தலைமையில் உத்தியோகபூர்வ நிகழ்வு கிரியுள்ள, கணேகொட ஆரம்பப் பிரிவு பாடசாலையில் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமமாகியுள்ளது.

அத்துடன் நாட்டிலுள்ள 10 ஆயிரத்து 194 பாடசாலைகளில் இந்த நிகழ்வு இன்று ஏக காலத்தில் நடைபெறுகின்றது. 2018 ம் ஆண்டிற்கான தரம் 01 இற்கு, 3 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com