Saturday, October 27, 2018

ரணிலின் பாதுகாப்பு மற்றும் உத்தியோகபூர்வ வாகனங்கள் வாபஸ் பெறுவீர் ஜனாதிபதி.

நேற்று பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்கமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள பிரத மந்திரி ஒருவருக்கு உரித்தான் பாதுகாப்பு மற்றும் உத்தியோகபூர்யவ வாகனங்களை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு நாட்டின் ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ட்வீற் பண்ணியுள்ள மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர shame on you maithri (வெட்கம் கெட்டவன்) எனக்குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்டின் அரசியல்யாப்பு ரீதியான பிரதமர் நானே என ரணில் தெரிவித்துக்கொண்டிருக்கும் நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com