Tuesday, January 31, 2012

ஈராக்கிலுள்ள இலங்கை தூதரகத்தை திறக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

ஈராக்கிலுள்ள இலங்கை தூதரகத்தை மிக விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் இதனை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com