Monday, January 30, 2012

சரத் பொன்சேகாவின் விடுதலை கோரி பெப்ரவரி 8 இல்ஆர்ப்பாட்டம்!

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டமொன்று பெப்ரவரி 8ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.

சரத்பொன்சேகா கைது செய்யப்பட்டு இரண்டு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு ஜனநாயகத்துக்கான மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஜனநாயக விரும்பிகள் என சகல தரப்பினரும் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com