Wednesday, September 16, 2009

ரவூப் ஹக்கீமின் வருகையை எதிர்த்து அக்கரைப்பற்றில் ஹர்த்தால்.

வாள்வெட்டுக்களுக்கு இலக்காகி எட்டுக்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று நோன்பு திறப்பதற்காக அக்கரைப்பற்று செல்ல இருந்த நிலையில் அவரது வருகையை எதிர்த்து அதாவுல்லா தலைமையிலான தேசிய முஸ்லிம் காங்கிஸ் இனர் பாரிய ஹர்த்தால் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

ஹர்த்தால் ஏற்பாட்டாளர்களுக்கும் ரவூப் ஹக்கீமின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளது. பிரதேத்தில் மூண்டுள்ள இவ் வன்செயல்களில் 8 மேற்பட்டோர் வாள்வெட்டுக்களுக்கு இலக்காகி அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மேலதிக தகவல்கள் தொடரும்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com